திருமண கோட்பாடுகளுக்குள்சிக்கிக்கொள்ள விருப்பமின்றி-தயங்கிஅடங்காமல் ஆடிதன்மை துறக்காமல்தாண்டவகாரனாக ஓர் வர்க்கம் - இருப்பது ஏனோ?போராட்டம் பல புரிந்து
புன்னகைக்க மறக்காமல்
தன்மைதனை விரககி
வீட்டின்சுடர் அணையாமல்
தன சுடரோடு போராடும்
ஒவ்வொருவரும் பார்வதி எனில்
அந்த சுடருக்காக போர் புரிந்த குழந்தை முருகன்
சிவனாக அவதாரம் எடுப்பது ஏனோ?
புது அவதாரம் ஏற்றது எப்பொழுதோ?